வேலியே பயிரை மேய்ந்த அவலம் | அரசு கல்லூரி மாணவியை விருந்தாக்கிய கல்லூரி பேராசிரியர் | NAMAKKAL | RAPE |
மாணவியை ஆசை வார்த்தை கூறி தன் பாலியல் இச்சைக்கு விருந்தாக்கிய பேராசிரியர்
நாமக்கல் அரசு கல்லூரி மாணவி ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய கல்லூரி பேராசிரியர் கைது.
நாமக்கல் மாவட்டம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை பட்டம் படித்து முடித்த மாணவியை ஆசை வார்த்தை கூறி தன் பாலியல் இச்சைக்கு விருந்தாக்கி ஏமாற்றியதாக, முன்னாள் மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் பிரதாப் (44) கைது
திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை தனது ஆசையை தீர்த்துக் கொண்ட பேராசிரியர் பிரதாப் தன்னை ஏமாற்றி விட்டதாக நாமக்கல் நகர போலீசிடம் இன்று புகார் அளித்தார். அதன் பேரில் பேராசிரியர் பிரதாப் பை கைது போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.