ரயில் நிலையத்தில் கணினி அறையில் டிக்கெட் கொடுத்த சிறுவன்
ரயிலில் பயணித்திற்க்கு கணினி அறையில் டிக்கெட் கொடுத்த சிறுவன்
ரயில் நிலையத்தில் கணினி அறையில் டிக்கெட் கொடுத்த சிறுவன்
இணையத்தில் வைரலாகும் வீடியோ
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ரயில் நிலையத்தில் காலை கரூர்-சேலம் பாசஞ்சர் ரயிலில் பயணித்திற்க்கு டிக்கெட் எடுத்த பொது சிறுவன் ஒருவன் அனைவருக்கும் டிக்கெட் கொடுத்தான்
குடும்பத்துடன் கரூர் சென்ற பயணி ஒருவர் இந்த வீடியோவை எடுத்துள்ளார்.தற்போது இந்த காணொளி இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது