துரிதமாக செயல்பட்டு இளைஞர்களை காப்பாற்றிய | DSP
கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம்: பாலத்தில் இருந்து 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து ... துரிதமாக செயல்பட்டு இளைஞர்களை காப்பாற்றிய DSP
கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம்: பாலத்தில் இருந்து 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து ...
துரிதமாக செயல்பட்டு இளைஞர்களை காப்பாற்றிய DSP
இராசிபுரம்: பாலத்தில் இருந்து 50 அடி பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் தவறி விழுந்த இளைஞர்களை கயிறு கட்டி இழுத்து உடனடியாக காப்பாற்றிய இராசிபுரம் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார்... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் இருந்து சேலம் செல்லும் உயர்நிலைப் பாலத்தில் அதி வேகமாக இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் பக்கவாட்டு சுவற்றி தாண்டி 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து... விசுவாசமாக இரு இளைஞர்களுக்கும் சிறு காயமே ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த உடனடியாக வந்த துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் தனது வாகனத்தில் இருந்த கையிரை கட்டி இளைஞர்களை மீட்டு இருசக்கர வாகனத்தையும் உடனடியாக மீட்டார்.