கனமழையால் சாலைகளில் சூழ்ந்த வெள்ளம் | salem | rain
சேலத்தில் இன்று மாலை கனமழை.வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி
சேலத்தில் இன்று மாலை கனமழை பெய்தது. இதனால் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி சிலை பகுதி, புதிய பேருந்து நிலைய வளாகம், அண்ணா பூங்கா அருகே உள்ள சங்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.
thanks indu web