ராசிபுரம், ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் | ஐப்பசி திருத்தேர் பெருவிழா துவக்கம் | FESTIVEL | RASIPURAM

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன், செல்லாண்டியம்மன், ஆஞ்சநேயர் கோவிலில் ஐப்பசி திருத்தேர் விழா, இன்று செவ்வாய்கிழமை பூச்சாட்டுதலுடன் துவங்குகியது

ராசிபுரம், ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு 1 டன் அரளி பூக்கள் தூவி பூச்சாட்டுதலுடன் ஐப்பசி திருத்தேர் பெருவிழா துவக்கம்.

விமர்சையாக கொண்டாடப்படும் பிரசித்தி பெற்ற இத்திருவிழாவில் அம்மனுக்கு 1 டன் அரளி பூக்கள் தூவி பூச்சாட்டுதலுடன் துவக்கம்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன், செல்லாண்டியம்மன், ஆஞ்சநேயர் கோவிலில் ஐப்பசி திருத்தேர் விழா, இன்று செவ்வாய்கிழமை பூச்சாட்டுதலுடன் துவங்குகியது.

ராசிபுரத்தில் மிகவும் பழமை வாய்ந்த நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கம்பம் எப்போதும் நடப்பட்டு இருக்கும். இதனால் இங்குள்ள அம்மனை நித்திய சுமங்கலி மாரியம்மன் என்று பக்தர்களால் அழைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இராசிபுரம் கைலாச நாதர் கோவிலில் இருந்து, மாரியம்மன் கோவிலுக்கு கட்டளை தாரர்கள் ஊர்வலமாக சென்று  செல்லாண்டியம்மனுக்கும், மாரியம்மனுக்கும் பூச்சாட்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

]இதையொட்டி குழந்தை வரம் வேண்டியவர்கள் வேண்டுதல் நிறைவேற்ற எடைக்கு எடை பூக்கள் போட்டு நேர்த்திகடன் செலுத்தினர்.

ஓம் சக்தி பாராசக்தி கோஷம் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மன் அருள்பெற்றனர்.