பஸ் அதிபர் வீட்டில் பதுக்கப்பட்ட பல கோடி ரூபாய் பணம். தட்டி தூக்கிய வருமானவரித்துறை அதிகாரிகள்
நாமக்கல்:மோகனூர் சாலையில் உள்ள தனியார் பேருந்து உரிமையாளர் வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதிக்க வைத்திருந்த பல கோடி ரூபாய் ரொக்க பணம் அதிர்ச்சியில் தேர்தல் பறக்கும் படை.

நாமக்கல் நகர் மோகனூர் சாலை காந்திநகரில் உள்ள தனியார் பஸ் அதிபர் சந்திர சேகர் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் 4.50 கோடி ரூபாய் பணம் பறிமுதல். வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக பிரபல அரசியல் கட்சி பிரமுகர் இவரது வீட்டில் கொடுத்து வைத்திருந்ததாக தகவல் .