உலக ஆணழகன் பட்டத்தைப் பெற்ற ராசிபுரம் கிராமத்து இளைஞர் | WORLD BODY BUILDING CHAMPIONSHIP | RASIPURAM

"மிஸ்டர் யுனிவர்ஸ்" பட்டத்தை தட்டி சென்று தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை ராசிபுரத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்து இளைஞன் சரவணன் மணி.

மாலத்தீவில் நடைபெற்ற 15 வது உலக ஆணழகன் போட்டியில் 350 க்கும் மேற்பட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்ற நிலையில் "சாம்பியன் ஆப் சாம்பியன்" போட்டியில் "மிஸ்டர் யுனிவர்ஸ்" பட்டத்தை தட்டி சென்று தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை ராசிபுரத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்து இளைஞன் சரவணன் மணி. சரவணன் மணி .

சென்னை ஆலந்துாரில் பயிற்சி பெற்று, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளார்.

இதுபோல், 80 கிலோ எடை பிரிவில், தமிழகத்தைச் சார்ந்த மரிய ஜிஜோ வெள்ளி பதக்கம் வென்றார். வெற்றி பெற்ற இருவருக்கும், தமிழ்நாடு அமெச்சூர் ஆணழகன் சங்க நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்.