NO ENTRY-ல்நுழைந்த தனியார் பேருந்து: தடுத்து நிறுத்திய காவலர்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து பழைய பேருந்து நிலையம் வருவதற்கு நோ என்ட்ரியில் நுழைந்த தனியார் பேருந்து தடுத்து நிறுத்தி அபராதம் விதித்த போக்குவரத்து காவலர்
NO ENTRY-ல்நுழைந்த தனியார் பேருந்து: தடுத்து நிறுத்திய காவலர்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து பழைய பேருந்து நிலையம் வருவதற்கு நோ என்ட்ரியில் நுழைந்த தனியார் பேருந்து தடுத்து நிறுத்தி அபராதம் விதித்த போக்குவரத்து காவலர் :
காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இன்னும் ஒரு வழிப்பாதையில் பேருந்துகள் இயக்க ஆணை பிறப்பித்துள்ள நிலையில் ராசிபுரத்தில் இருந்து சேலம் செல்லும் தனியார் பேருந்து அத்துமீறி ஒரு வழிப் பாதைகள் நுழைந்ததால் தடுத்து நிறுத்தி அபராதம் விதிப்பு.