ராசிபுரம்:IRM CNG எரிவாயு நிலையம் திறப்பு | CNG | GAS | STATION

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆண்டுகளூர் கேட் பகுதியில் IRM CNG எரிவாயு நிலையத்தை இன்று நாமக்கல் தெற்க்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகன் திறந்து வைத்தார்.

ராசிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் IRM CNG எரிவாயு நிலையம் திறப்பு | OPENING CNG GAS STATION

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆண்டுகளூர் கேட் பகுதியில் IRM CNG எரிவாயு நிலையத்தை இன்று நாமக்கல் தெற்க்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகன் திறந்து வைத்தார்.

இதன் மூலம் நாமக்கல் சேலம் திருச்சி பகுதிகளில் சி என் ஜி எரிவாயு பயன்படுத்தும் வாகனங்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும் எனவும் மேலும் 25 cng எரிவாயு நிலையங்கள் மார்ச் மாதத்திற்க்குள் தேசிய நெடுஞ்சாலையில் திறக்கப்பட உள்ளதாகவும், ஏற்கனவே நாமக்கல் சேலம் திருச்சி பகுதிகளில் எட்டு சிஎன்ஜி எரிவாயு நிலையம் செயல்பட்டு வருகிறது எனவும்,தமிழ்நாட்டில் உள்ள 262 cng எரிவாயு நிலையங்களில் இருந்து ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனியாக சிஎன்சி இணைப்புகள் கொடுப்பதற்கான பணிகள் நடந்து வருவதாக IRM ENGERY மேலாளர் அறிவழகன் பேட்டி...

சி என் ஜி பயன்பாட்டின் மூலம் வாகனங்களுக்கு குறைந்த விலையில் அதிக மைலேஜ் தருவதால் வாகன பயன்பாட்டாளர்களுக்கு இது பொருட்செலவை மிச்சப்படுத்தும் எனவும் வீடுகளில் சிஎம்சி இணைப்புகள் கொடுக்கப்படும் நிலையில் தீ விபத்துகள் நடப்பது முற்றிலும் தவிர்க்கப்படுவதுடன் 50 சதவீதம் பணம் மிச்சப்படுத்தப்படும் எனவும் தகவல். @v #rasipuram #cng #IRM_CNG_open