கால்வாயில் விழுந்த பசு மாட்டை தீயணைப்புத் துறையினர் காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம்

கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து இரண்டு மணி நேரம் உயிருக்கு போராடிய நிலையில் ஜேசிபி உதவியுடன் பத்திரமாக மீட்பு...

ராசிபுரம்: சினைபசு கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து இரண்டு மணி நேரம் உயிருக்கு போராடிய நிலையில் ஜேசிபி உதவியுடன் பத்திரமாக மீட்பு...

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நல்லதண்ணீர்காடு பகுதியில் சினை பசு கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்துள்ளது.. சிறிது நேரம் கழித்து மாட்டின் அலறல் சத்தம் கேட்டு மாட்டின் உரிமையாளர் செல்வராஜ்(65) வந்து பார்க்கும்போது லேசான காயங்களுடன் பசு உயிருக்கு போராடி வந்தது .

தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு ஜேசிபி உதவியுடன் கறவை மாடு பத்திரமாக மீட்கப்பட்டது.