ராசிபுரம்:அரசு மருத்துவமனையை அலறவிட்ட எம்.பி
விபத்தில் சிக்கிய நபர்களை தன்னுடைய காரில் ஏற்றி ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்த எம் பி - க்கு அதிர்ச்சி
ராசிபுரம்:அரசு மருத்துவமனையை அலறவிட்ட எம்.பி.
இத்தனை நோயாளிகள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள் எங்கப்பா டாக்டரு?
விபத்தில் சிக்கிய நபர்களை தன்னுடைய காரில் ஏற்றி ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்த எம் பி - க்கு அதிர்ச்சி...
மத்திய அரசின் ஏ1 தரச் சான்று பெற்ற ராசிபுரம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் செவிலியர்கள் இல்லாத அவலம்...
விபத்தில் சிக்கிய துடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு முதலுதவி செய்வதற்கு கூட ஆளில்லையே - நாமக்கல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ கே பி சின்ராஜ் வேதனை...
விபத்தில் சிக்கிய நபர்களை தன்னுடைய காரில் ஏற்றி ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்த எம் பி - க்கு அதிர்ச்சி ராசிபுரம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததை கண்டு கடும் கோபம் அடைந்த நாமக்கல் எம்பி. என்ன செய்வது என்று தெரியாமல் அங்கும் இங்கும் ஓடிய மருத்துவமனை ஊழியர்களால் ...
சாலை விபத்தில் காயம் அடைந்த வரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு எம்பி கொண்டு வந்த நிலையில் மருத்துவமனையில் ஊழியர்கள் மருத்துவர்கள் செவிலியர்கள் என யாரும் இல்லாத கண்டு அதிர்ச்சி... தொடர்ந்து பத்து நிமிடங்களிலேயே பத்துக்கு மேற்பட்ட விபத்து மற்றும் பாம்பு கடி தேள் கடி நோயாளிகள் மருத்துவமனையில் குவிந்த நிலையில் பணியில் இருக்க வேண்டிய மருத்துவர்கள் செவிலியர்கள் யாரும் இல்லாததால் இங்கிருந்து நீங்கள் சாவதற்கு தனியார் மருத்துவமனைக்காவது செல்லுங்கள் என ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தார்... நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ கே பி சின்ராஜ் மருத்துவமனை வந்த நிலையில் அங்கு 2 மணி நேரம் ஊழியர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் இங்கும் அங்கும் ஓடிய காட்சி பார்ப்பதற்கு பாவமாகவே இருந்தது.