"இதுவும் மாவட்ட ஆட்சியர்கள் கடமை தான்"-சென்னை உயர்நீதி மன்றம் கருத்து
இதுவும் மாவட்ட ஆட்சியர்கள் கடமை தான். சென்னை உயர்நீதி மன்றம் கருத்து.

மூத்த குடிமக்களின் வாழ்க்கை மற்றும் சொத்துகளை பாதுகாப்பது மாவட்ட ஆட்சியரின் கடமை -சென்னை உயர்நீதி மன்றம் பிள்ளைகள் தங்களை முறையாக கவனிக்கவில்லை என மூத்த குடிமக்கள் அளிக்கும் புகாரை சாதாராணமாக எடுத்துக் கொள்ளாமல், முறையாக விசாரணை நடத்தி, அவர்களின் வாழ்க்கை மற்றும் சொத்துகளை பாதுகாப்பது மாவட்ட ஆட்சியரின் கடமை" -சென்னை உயர் நீதிமன்றம்