கான்கிரீட் சாலையில் 5 அடி ஆழத்திற்க்கு தீடீர் பள்ளம் : வாகன ஓட்டிகள் அச்சம்

24 மணி நேரமும் பேருந்துகள் உள்ளே நுழையும் இந்த இந்தப் பகுதியில் 5-அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது வாகன ஓட்டிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

கான்கிரீட் சாலையில் 5 அடி ஆழத்திற்க்கு  தீடீர் பள்ளம் : வாகன ஓட்டிகள் அச்சம்
கான்கிரீட் சாலையில் 5 அடி ஆழத்திற்க்கு தீடீர் பள்ளம்

இராசிபுரம்:புதிய பஸ் நிலையம் கான்கிரீட் சாலையில் 5 அடி ஆழத்திற்க்கு தீடீர் பள்ளம் : வாகன ஓட்டிகள் அச்சம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பஸ் நிலையத்திற்கு உள்ளே பேருந்துகள் நுழையும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் சாலையில் இன்று திடீர் பள்ளம் ஏற்ப்பட்டது.

சுமார் 5 அடி ஆழத்திற்கு ஏற்பட்ட பள்ளத்தில் சாக்கடை நீர் உள்ளே நுழைந்துள்ளது .

24 மணி நேரமும் பேருந்துகள் உள்ளே நுழையும் இந்த இந்தப் பகுதியில் 5-அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது வாகன ஓட்டிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது . போக்குவரத்து காவலர்கள் பள்ளம் ஏற்பட்ட பகுதியில் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு ஏற்படுத்தியுள்ள நிலையில் நகராட்சி நிர்வாகம் உடனடியாக கான்கிரீட் சாலையில் ஏற்பட்ட இந்த திடீர் பள்ளத்தை மூடி வாகன ஓட்டிகள் அச்சமின்றி பயணம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழந்துள்ளது