போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த ஆம்புலன்ஸ்

சரியான வழிகாட்டுதல் இல்லாததால் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகும் ராசிபுரம் நகரம்...

போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த ஆம்புலன்ஸ்...

சரியான வழிகாட்டுதல் இல்லாததால் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகும் ராசிபுரம் நகரம்...

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி சிறு பாலம் அமைக்கும் பணிக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் அதிகாரிகளின் சரியான வழிகாட்டுதல் இல்லாததால் சைக்கிள் கூட செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் உண்டாகி பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வரும் நிலையில் அவசர சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸ் கூட வழி விடாமல் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் சிக்கித் தவித்த வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.