5 மாவட்டங்களை வைச்சி செய்யும் கனமழை
rain | update | tamilnadu

5 மாவட்டங்களை வைச்சி செய்யும் கனமழை.
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம் தகவல்.
காஞ்சிபுரம் திருவள்ளூர் உட்பட தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக செப்டம்பர் 9,10 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்து உள்ளது.