கூட்டு பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளி தப்பி ஓட்டம்

மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என 6 நாள் விடுப்பில் வந்திருந்த ஆயுள் தண்டனை கைதி கைதி தப்பி ஓட்டம்

கூட்டு பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளி தப்பி ஓட்டம்
ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளி தப்பி ஓட்டம்

இராசிபுரம்:மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என 6 நாள் விடுப்பில் வந்திருந்த ஆயுள் தண்டனை கைதி கைதி தப்பி ஓட்டம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை கிழக்குதெரு பகுதி சேர்ந்த தனபால் என்பவரின் மகன் ஜெயசூர்யா(30) .

கடந்த 2015 ஆம் ஆண்டு கூட்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை கைதியாக கோவை சிறையில் இருந்த இவர் தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் உயர்நீதிமன்ற உத்தரவின் படி 6 நாள் விடுப்பில் நாமகிரிப்பேட்டை வந்திருந்த நிலையில் மீண்டும் சிறையில் ஆஜராகாமல் தப்பி ஓட்டம்.

கோவை சிறை காவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.