வெள்ளத்தில் அடித்துச் செல்லும் கார்கள்: பதற வைக்கும் காட்சிகள்

கோவை மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வரும் நிலையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

வெள்ளத்தில் அடித்துச் செல்லும் கார்கள்: பதற வைக்கும் காட்சிகள்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கோட்டை பிரிவு 2 ஒன்லி பாளையம் ரோட்டில் உள்ள ரயில்வே பாலம் அருகே இரண்டு கார்கள் அடித்துச் செல்லும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

கோவை மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வரும் நிலையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க