தங்ககவசத்தில் நாமக்கல் ஆஞ்சிநேயர்
தங்க கவசம் சாற்றப்பட்டு சிறப்பு அலங்கராத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஆஞ்சிநேயர்

தங்ககவசத்தில் நாமக்கல் ஆஞ்சிநேயர்
நாமக்கல் மாவட்டத்தின் மைய பகுதியில் வீற்றிருக்கும் உலக பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சிநேயர் ஆலயம் அமைந்துள்ளது.
புரட்டாசி புதன்கிழமையை முன்னிட்டு நேற்று காலை 11 மணி அளவில் பஞ்சாமிர்தம்,தேன். பால். தயிர், மஞ்சள்,சந்தனம், சொர்ணம் கொண்டு அபிஷேகமும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.
பின்னர் தங்க கவசம் சாற்றப்பட்டு சிறப்பு அலங்கராத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஆஞ்சநேயருக்கு துளசியால் அர்ச்சனை செய்யப்பட்டு மகா தீபம் காண்பிக்கப்பட்டது.சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.