அதிமுக தனித்து நிற்பது என்பது வெறும் நாடகம் | #ACTER_BOSE_VANGAT
உங்கள் வாழ்வாதாரத்தை குறித்துக் கொண்டிருக்கும் தேர்தல். நீங்கள் எல்லாம் என்ன ஆக வேண்டும் என்பதை தீர்மானிக்கும் தேர்தல் என்பதை தமிழக முதல்வர் உணர்ந்ததால் உடல்நிலை சரியில்லாத நேரத்திலும் தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளார். இராசிபுரம்:நாமக்கல் திமுக கூட்டணி வேட்பாளர் ஆதரித்து திரைப்பட நடிகர் போஸ் வெங்கட் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம்
இராசிபுரம்:நாமக்கல் திமுக கூட்டணி வேட்பாளர் ஆதரித்து திரைப்பட நடிகர் போஸ் வெங்கட் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம்
இது சட்டமன்றத் தேர்தல் அல்ல நாடாளுமன்ற தேர்தல் :இந்தியாவின் மிக முக்கியமான தேர்தல் ஆகும். உங்கள் வாழ்வாதாரத்தை குறித்துக் கொண்டிருக்கும் தேர்தல். நீங்கள் எல்லாம் என்ன ஆக வேண்டும் என்பதை தீர்மானிக்கும் தேர்தல் என்பதை தமிழக முதல்வர் உணர்ந்ததால் உடல்நிலை சரியில்லாத நேரத்திலும் தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளார்.
அதிமுக தனித்து நிற்பது என்பது வெறும் நாடகம் என்று திமுக கூட்டணி வேட்பாளர் மாதேஸ்வரனை ஆதிரித்து திரைப்பட நடிகர் போஸ் வெங்கட் பிரச்சாரம் செய்தார். நாமக்கல் திமுக கூட்டணி வேட்பாளர் ஆதரித்து திரைப்பட நடிகர் #போஸ் வெங்கட் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்
ராசிபுரத்தை அடுத்துள்ள சீராப்பள்ளியில் நடிகர் போஸ் வெங்கட் பேசும்போது தற்போது நடைபெற உள்ள தேர்தல் சட்டமன்ற தேர்தல் அல்ல நாடாளுமன்றத் தேர்தல் ஆணி வேராகும். மிக முக்கியமான தேர்தல் நீட் தேர்வு கொண்டு வந்த போதும் இன்று மின் கட்டணம் உயர்வுக்கு காரணமான உதயா மின் திட்டம் மட்டும் சி ஐ ஏ போன்ற திட்டங்களை வேண்டுமா வேண்டாமா? என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்த போது அதனை ஆதரித்து அதிமுகவை சார்ந்த 11 எம்பிக்கள் வாக்களித்ததாலே நமது வாழ்வாதாரங்கள் துளைக்கப்பட்டுள்ளன இவர்கள் அன்று வாக்களிக்காமல் இருந்திருந்தால் நீட் தேர்வு வந்திருக்காது இதன் மூலம் தமிழகத்தில் 18 பேர் உயிர் இழப்பு ஏற்பட்டிருக்காது இந்த நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சியான அதிமுகவும் பிஜேபியும் தனியாக நிற்பதாக கூறிக்கொண்டு பின்பு வெற்றி பெற்ற பின்னர் கொள்ளை புறம் வழியாக ஒன்று சேர்ந்து நமது வாழ்வாதாரத்தை அழித்து விடுவார்கள். எனவே உங்களது வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் இந்திய கூட்டணியில் உள்ள திமுக கூட்டணி வேட்பாளர் மாதேஸ்வரனுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் மேலும் திராவிட கட்சிகளில் அடிப்படையில் இருந்து வந்து தான் எம்எல்ஏ. முதல்வர் ஆவார்கள். ஆனால் பிஜேபி கட்சியில் மதத்தை தூண்டிவிட்டு கலவரத்தை தூண்டிவிட்டு அதன் மூலம் குளிர் காய்ந்து முதல்வர் பதவியை குறுக்கு வழியில் கைப்பற்றும் வழியை அவர்கள் தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர் அதே முறையைத்தான் அண்ணாமலையும் செய்து வருகிறார். எனவே வாக்காளர்கள் கவனமாக இருந்து திமுக கூட்டணி வேட்பாளருக்கு உதயசூரிய இடத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்இந்த பிரச்சாரத்தின் போது நாமக்கல்கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மற்றும் எம்பியுமான ராஜேஷ் குமார் உடன் இருந்தார். @villigal #ACTER_BOSE_VANGAT #rasipuram #namakkal #dmk #dmk4tn2024