15 வயது சிறுமியை 4 மாதம் கர்ப்பம் ஆக்கிய 64 வயது முதியவர் | rape | pocsoact | arrested
15 வயது சிறுமியை 4 மாதம் கர்ப்பம் | புகாரின் பேரில் வாழப்பாடி போலீசார் போக்சோ சட்டத்தில் கீழ் வழக்கு பதிவு செய்து முதியவரை கைது

வாழப்பாடியில் கூலி வேலைக்கு சென்ற 15 வயது சிறுமியை 4 மாதம் கர்ப்பம் ஆக்கிய 64 வயது முதியவர் கைது
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பொன்னாரம் பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பருவக்காடு பகுதியில் விவசாயத் தோட்டத்தில் தங்கி கூலியாக வேலை செய்து வந்த வீரகனூர் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி வயது 64 என்பவர் அங்கே விவசாய தோட்டத்திற்கு கூலி வேலைக்கு வந்த 15 வயது சிறுமியை ஆசை வாத்தை கூறி பாலியலில் ஈடுபட்டு பலாத்காரம் செய்து நான்கு மாதம் கர்ப்பம் ஆக்கிய வழக்கின் கீழ் அவர் கொடுத்த புகாரின் பேரில் வாழப்பாடி போலீசார் போக்சோ சட்டத்தில் கீழ் வழக்கு பதிவு செய்து முதியவரை கைது செய்துள்ளனர்.