அரசு பள்ளி மாணவர்களிடையே பயங்கர மோதல்.. காதல் விவகாரமா? போதையா?

ராசிபுரம் புதுப்பாளையம் அரசு பள்ளி மாணவர்களிடையே பயங்கர மோதல்... பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் ராசிபுரம் புது பஸ் நிலையத்தில் அடித்துக்கொண்டது அதிக போதையா? காதல் விவகாரமா என விசாரணை?

அரசு பள்ளி மாணவர்களிடையே பயங்கர  மோதல்.. காதல் விவகாரமா? போதையா?

ராசிபுரம் அரசு பள்ளி மாணவர்கள் மோதிக் கொண்ட விவகாரம் மது போதையா காதல் விவகாரமா என விசாரணை... இராசிபுரம்:புதிய பேருந்து நிலையத்தில் புதுப்பாளையத்தை அரசு பள்ளிய சேர்ந்த அரசு பள்ளி + 1 மற்றும் +2 மாணவர்கள் பயங்கர மோதல் சம்பவம் தொடர்பாக இராசிபுரம் போலீசார் விசாரணை. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள புதுப்பாளையம் அரசு மேல் நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு சேர்ந்த மாணவர்க்கும் 12 ஆம் வகுப்பை சேர்ந்த மாணவர்க்கும் இடையே பள்ளி அருகே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

நிலைத்தடுமாறி கீழே விழுந்த சபரிக்கு தலையில் பலத்த அடிபட்டு மயங்கி விழுத்த நிலையில் புதிய பஸ் நிலையத்தில் உள்ள கடைக்காரர்கள் கூச்சலிடமே மாணவர்கள் தப்பி ஓடினத்தின் அடிப்பட்ட மாணவனை மீட்டு இராசிபுரம் அரசு மருத்துவ மனையிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதற்கு மது போதை காரணமாக அல்லது காதல் விவகாரமா என ராசிபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்...