அதிகரிக்கிறதா சைபர் கிரைம் குற்றங்கள்...

பாதுகாப்பாக இணையவழி பயன்பாட்டை பயன்படுத்த விழிப்புணர்வு அவசியம்... காவல்துறை எச்சரிக்கை

அதிகரிக்கிறதா சைபர் கிரைம் குற்றங்கள்...
இணையவழி குற்றங்கள் குறித்த புகார்களின் மூலம் இழந்த பணம் சுமார் ரூ.16.57 இலட்ச ரூபாயை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு ...

அதிகரிக்கிறதா சைபர் கிரைம் குற்றங்கள்...

பாதுகாப்பாக இணையவழி பயன்பாட்டை பயன்படுத்த விழிப்புணர்வு அவசியம்...

காவல்துறை எச்சரிக்கை. இணையவழி குற்றங்கள் குறித்த புகார்களின் மூலம் இழந்த பணம் சுமார் ரூ.16.57 இலட்ச ரூபாயை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு ...

நாமக்கல் மாவட்டம் சைபர் க்ரைம் காவல் நிலையம் மூலம் பெறப்பட்ட ஆன்லைன், பகுதிநேர வேலை மோசடி மற்றும் இணையதள திருமண மைய மோசடி சம்மந்தமாக பெறப்பட்ட புகார்களின் மீது வழக்குபதிவு செய்து புலன்விசாரணை மேற்கொண்டதில் 10 வழக்குகளில் பாதிக்கப்பட்ட நபர்கள் இழந்த பணத்தை நீதிமன்ற உத்தரவு மற்றும் சம்மந்தப்பட்ட வங்கிகள் மூலம் இணையவழி குற்றவாளிகளின் வங்கி கணக்குகளிலிருந்து மீட்கப்பட்டது. அவ்வாறு 10 வழக்குகளில் மொத்தம் பணம் ரூபாய் 16,57,800/- மீட்கப்பட்டு நாமக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் அவர்களால் உரியவர்களிடம் வழங்கினார். மேலும் தமிழ்நாட்டில் பாதுகாப்பான இணையவழி பயன்பாட்டை மேற்கொண்டு விழிப்புணர்வுடன் இணைந்து செயல்பட காவல்துறையினர் வேண்டுகோள்..