ஓம் சக்தி பாராசக்தி கோஷம் | 1 டன் அரளி பூக்கள் தூவி பூச்சாட்டுதலுடன் மாரியம்மன் கோவில் ஐப்பசி திருத்தேர் பெருவிழா

ராசிபுரம், அம்மனுக்கு 1 டன் அரளி பூக்கள் தூவி பூச்சாட்டுதலுடன் மாரியம்மன் கோவில் ஐப்பசி திருத்தேர் பெருவிழா துவக்கம்.ஓம் சக்தி பாராசக்தி கோஷம் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மன் அருள்பெற்றனர்.

நாமக்கல்:ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோயில் ஐப்பசி தேர் திருவிழாவானது ஸ்ரீ நித்திய சுமங்கலி அம்மனுக்கு ஒரு டன் அரளி பூக்கள் கொண்டு பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் இன்று துவக்கம்.

ராசிபுரம், அம்மனுக்கு 1 டன் அரளி பூக்கள் தூவி பூச்சாட்டுதலுடன் மாரியம்மன் கோவில் ஐப்பசி திருத்தேர் பெருவிழா துவக்கம்.ஓம் சக்தி பாராசக்தி கோஷம் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மன் அருள்பெற்றனர்