நாய்களுக்கா இந்த நிலை....

நாய் என்ன பாவம் செய்தது...

இந்தியாவில் ஜி-20 மாநாடு டெல்லியில் நடப்பதை ஒட்டி தெரு நாய்களை எல்லாம் அகற்றும் பணியில் ஊழியர்கள் துன்புறுத்தி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது... நாய் என்ன பாவம் செய்தது... விலங்குகள் நல பாதுகாப்பு வாரியம் இதுகுறித்து கருத்து தெரிவிக்குமா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்... வீடியோ உபயம்:INCIndia